கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.(படங்கள் இணைப்பு)
தேசிய நுளம்பு க்கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான இன்று 02-04-2017 கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் சிரமதானம் மூலம் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரமதானதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதன்போதுகரைச்சிப் பிரதேசத்தில் கிளிநொச்சிபொதுச் சந்தை,கிளிநொச்சிபுகையிரதநிலையம்
நேற்றைய நான்காம் நாள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்உள்ளவீடுகள்,கல்வி நிறுவனங்கள்,அரசநிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,கட்டு
மேற்படி1128 இடங்களில் 980 இடங்கள் சுத்திகரிக்கப்பட்டதுடன் 196 இடங்களுக்குஎச்சரிக்கைஅறிவித்தல்
என மாவட்ட பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்தோடு நான்காம் நாள் தேசியநுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் நடவடிக்கைகளுக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் ஒழுங்கமைப்பில் மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.