கார் ஒன்றை ப றிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைது
கார் ஒன்றை பறிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையில் இருந்து நிட்டம்புவ நோக்கி சென்ற கார் ஒன்றை லீசிங் நிலைவை பணம் செலுத்த தவறியதாக கூறி அதனை பறிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் நீதிமன்றின் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.