பெ.த்த தா.யே இப்படி செய்தாரா…? 17 நாட்களில் இரண்டு த.டவை வி.ற்ப.னை செய்யப்பட ம.கள்
இந்திய மாநிலம்
இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சி.று.மி.யை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிப்பாபரோட் காவல் நிலையப் பகுதியில் 13 மூன்று வயது சி.று.மி ஒருவர் சாலையோரத்தில் கை.விடப்ப.ட்.ட நிலையில் பொலிஸாரால் கண்டறி.யப்பட்டார்.
அவர் கு.ழந்தை.கள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய பல தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளிவந்தன.
ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வையனுடன் நட்பாகப் பழகி.வந்.துள்.ளார்.
இந்த விஷயம் அவரது தாய்க்கு தெரியவந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அவர் மக்களை உடனடி.யாக திரும.ணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சிடாபரோட் பகுதியைச் சேர்ந்த பன்வாரி (27) என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி, தனது மகளை வ.லுக்க.ட்டா.யமா.க திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் அவருடன் வாழ விரு.ப்பமில்.லாமல் சி.று.மி ஓடிவ.ந்துள்.ளார். அப்படியும் விடாமல், அவரது தாய், சி.த்தி மற்றும் சித்த.ப்பா சேர்ந்து, அவரை மீண்டும் டிசம்பர் 24-ஆம் திகதி அதே பகுதியில் முகேஷ் என்பவருக்கு நிர்பந்தமாக திருமணம் செய்து கொடுத்துள்ளார். முகேஷிடமும் ரூ. 1.25 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் சி.று.மி.யி.ன் தாய் இப்படி 17 நாட்களில் அந்த சி.று.மி 2 வெவ்வேறு ஆண்களிடம் பண.த்துக்.காக வி.ற்கப்பட்.டுள்ளார்.
முகேஷின் வீட்டில் அ.டைபட்.டிரு.ந்த சி.று.மி, எப்படியோ தப்பித்து வெகு தூரம் ஓடியுள்ளார். பின்னர் தெருக்களில் பசி.யும் பட்டி.னியா.க அனா.தையா.க சுற்றித்தி.றித்து.ள்ளார். இந்த நிலையில் தான் காவல்.துறை.யின் கண்ணில் சிக்கியுள்ளார்.
சி.று.மி வாக்குமூ.லம் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் வ.ழக்.குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த திங்களன்று பன்வாரி, முகேஷ் மற்றும் கீதா சிங், திரிலோக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நப.ர்களை.யும், பாதிக்கப்பட்ட சி.று.மி.யின் தா.யையும் போலீசார் கை.து செய்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கு.ற்.ற.ம் சாட்டப்பட்ட மற்றவ.ர்கள் இன்னும் கை.து செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட மை.னர் சி.று.மி.க்.கு கவுன்சிலிங் கொடுத்து, Baran-ல் உள்ள கு.ழ.ந்.தை.க.ள் காப்.பகத்.திற்கு அனுப்ப Child Welfare Committee உத்தரவிட்டது.