காதலர் தினத்தில் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் காவல்துறையினர் எ.ச்.ச.ரி.க்.கை!
காதலர் தினத்தில் வரும் கு றுஞ்செய்திகள்..
காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற ச.ட்.ட வி.ரோ.த கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இ ணையம் மற்றும் ச மூக வ லைத்தளங்களை கண்காணிக்க கு.ற்.ற.ப்.பு.ல.னா.ய்.வு.த் திணைக்களத்தின் கணனி கு.ற்.ற.வி.ய.ல் வி.சா.ர.ணை பி.ரி.வு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கா வல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி கா வல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாளை அல்லது நாளை மறுதினம் உங்களது தொலைபேசிகளுக்கு அல்லது சமூக ஊடகங்களுக்கு நீங்கள் காதலர்கள் உங்களுக்கு பரிசளித்துள்ளதாகவும் அதனை விநியோகம் செய்வதற்கான பணத்தை முதலிடுமாறும் கு றுஞ்செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இவை மோ.ச.டி.க.ளா.க.வே இருக்க கூடும் எனவும் அவ்வாறான செயற்பாடுகளில் சி.க்.கி.க் கொள்ள வேண்டாம் எனவும் அவர் எ.ச்.ச.ரி.க்.கை விடுத்துள்ளார்.