வவுனியா மசாஜ் நிலையத்திற்கு எதிராக நகரசபை செயலாளர் அதிரடி நடவடிக்கை
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று 04.02.2017 காலை 10மணியளவில் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்
இதனையடுத்து வவுனியா நகரசபை செயலாளர் திரு. ஆர். தயாபரன் உடனடியாக குறித்த மசாஜ் நிலையம் இயங்கிய கட்டிடத்திற்கு விரைந்து கட்டிடத்திற்கு எச்சரிக்கை கடிதம் ஒட்டியுள்ளார்

