பொலிஸ் அதிகாரி தற்கொலை: மருதானையில் சம்பவம்
மருதானை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.